அரச கரும மொழிகள் திணைக்களம் தற்போது இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் (1978) ஐஏ ஆம் அத்தியாயத்தில் 18,19 ஆம் உறுப்புரையில் போற்றிப் பேணப்பட்டவாறு சிங்களத்தையும் தமிழையும் தேசிய மொழிகளாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் அங்கீகரித்த மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் செயற்படுத்துவதற்கு வசதியளித்து வருகின்றது.